"போதை வேண்டாம்" விழிப்புணர்வு உறுதி மொழி

அரசு மேல்நிலை பள்ளி, கஞ்சநாயக்க் பட்டியில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், காவல் ஆய்வாளர், செவிலியர் மற்றும் Health inspector முதலானோர் கலந்து கொண்டு மாணவருக்கு அறிவுரைகள் வழங்கினர்

Post a Comment

1 Comments