அரசு மேல்நிலைப் பள்ளி, கஞ்சநாயக்கன்பட்டியில் கணிதமன்றம் 29-06-2022 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் இராமானுஜ எண்கள் பற்றியும், மாயசதுரம், மற்றும் எளிதாக செய்வது பற்றியும் விளக்கப்பட்டது.
0 Comments